ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு J/208 திடற்புலம் வீதி சீரமைப்பிற்கான சமூகக் கண்காணிப்புக் கூட்டமானது

ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு
J/208 திடற்புலம் வீதி சீரமைப்பிற்கான சமூகக் கண்காணிப்புக் கூட்டமானது நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வீதியைப் பயன்படுத்தும் மக்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு இன்று {16.07.2024 செவ்வாய்க்கிழமை} பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற்றது