ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை

ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை இன்று {09.03.2025 ஞாயிற்றுக்கிழமை } ஈவினை கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் முற்பகல் 8:30 அளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல் 📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல்
📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல் 📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல்
📢📢

ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.

இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.

வலிகாமம் தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் ஒருலட்சம் ரூபாய் தனிப்பட்ட நிதியாக சேர்க்கப்பட்டு, குறித்த குடும்பத்திற்கு அந்த காணி உறுதியை மீட்க பண உதவி செய்யப்பட்டது

எமது சபையினால் வீடுத் திருத்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த திட்டம் மேற்கொள்ளும் போது எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட வறிய குடும்பம் ஒன்று வீடு அமைந்துள்ள காணி உறுதியை அடைமானம் வைத்து மீட்க முடியாமல் இருப்பது கண்டறியப்பட்டு, வலிகாமம் தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் ஒருலட்சம் ரூபாய் தனிப்பட்ட நிதியாக சேர்க்கப்பட்டு, குறித்த குடும்பத்திற்கு அந்த காணி உறுதியை மீட்க பண உதவி செய்யப்பட்டது. உறுதியும் மீட்கப்பட்டது.
ஒத்துளைத்த அனைவருக்கும் நன்றிகள்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக இராணுவத்தினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன

கடந்த சனிக்கிழமை(22/02/2025) அன்று காலை 8.30 மணி முதல் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக இராணுவத்தினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து மருதனார்மடச் சந்தியிலிருந்து சதோச விற்பனை நிலையம் வரையான காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல் 📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல்
📢📢📢

ஆதன வரி அறவீடு செய்வதற்குரிய படிவம் {K – Form} வழங்கும் செயற்பாடு

ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் 2025ஆம் ஆண்டிலிருந்து புதிய ஆதன வரி அறவீடு செய்வதற்குரிய படிவம் {K – Form} வழங்கும் செயற்பாடு இன்று {05.11.2024 செவ்வாய்க்கிழமை} சதுர்த்தி நாளில் தொடங்கப்பட்டது.