உடுவில் உப அலுவலக எல்லைக்கு உட்பட்ட மருதனார்மட சந்தை தொகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் தொடர்ச்சியாக 3 மாதகால வாடகை பணம் செலுத்தாதவர்களை பரிசீலனை செய்தலும், இறுதி அறிவித்தல் கடிதம் விநியோகித்தலும். அத்துடன் வியாபார நிலையங்களின் வியாபார வரி கட்டுவதற்கான இறுதி அறிவித்தல் வழங்குதலும் இன்று 21.03.2024 இடம்பெற்றது