இன்றைய தினம் சமூகக் கண்காணிப்புக்குக் குழுக் கூட்டம் சுன்னாகம் உப அலுவலக ஆழுகைக்கு உட்பட்ட கிராமங்களில் இடம் பெற்றது.
இதில் அலுவலக பொறுப்பதிகாரி, தொழிநுட்ப உத்தியோகத்தர், வருமானவரி பரிசோதகர், வட்டார அபிவிரித்தி உத்தியோகத்தர்கள் , மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,
தெரிவு செய்யப்பட்ட வீதிகள் –
ஜனசக்தி வீதி, உடுவில் பாடசாலைக் கிழக்குவீதி, அம்பலவானர் மிகுதி வேலை