ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் 2025ஆம் ஆண்டிலிருந்து புதிய ஆதன வரி அறவீடு செய்வதற்குரிய படிவம் {K – Form} வழங்கும் செயற்பாடு இன்று {05.11.2024 செவ்வாய்க்கிழமை} சதுர்த்தி நாளில் தொடங்கப்பட்டது.
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் 2025ஆம் ஆண்டிலிருந்து புதிய ஆதன வரி அறவீடு செய்வதற்குரிய படிவம் {K – Form} வழங்கும் செயற்பாடு இன்று {05.11.2024 செவ்வாய்க்கிழமை} சதுர்த்தி நாளில் தொடங்கப்பட்டது.