இணையத்தின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 02.08.2024 வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது.

நல்லாட்சிக்கான புத்தாக்க மைய நிறுவனத்தின்(CGI) அனுசரணையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு இணையத்தின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 02.08.2024 வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *