சுன்னாகம் கொத்தியாலடியில் திண்மக் கழிவுகளினை தரம் பிரித்து ஒப்படைக்க முடியும் என்பதனை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது

நிலைபேறான அபிவிருத்தி இலக்கின் அடிப்படையில் திண்மக்கழிவகற்றல் நடவடிக்கையினை சீர் செய்யும் முகமாக சுன்னாகம் கொத்தியாலடியில் திண்மக் கழிவுகளினை தரம் பிரித்து ஒப்படைக்க முடியும் என்பதனை பொதுமக்களுக்கு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் செயலாளரினால் அறிவிக்கப்படுகின்றது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *