60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு

தெரிவு செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு எமது உடுவில் உப அலுவலகத்தில் 09.04.2024 அன்று எமது அலுவலக பொறுப்பதிகாரி தலைமையில் ஆரம்பமாகி நடைபெறுகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *