ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மந்த போசணையுடைய கற்பவதிகளுக்குரிய சத்துணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு இன்று {30.05.2024 வியாழக்கிழமை} நடைபெற்றது.
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மந்த போசணையுடைய கற்பவதிகளுக்குரிய சத்துணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு இன்று {30.05.2024 வியாழக்கிழமை} நடைபெற்றது.