மந்த போசணையுடைய கற்பவதிகளுக்குரிய சத்துணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு

ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மந்த போசணையுடைய கற்பவதிகளுக்குரிய சத்துணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு இன்று {30.05.2024 வியாழக்கிழமை} நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *