வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் மருதனார்மடம் பொதுச்சந்தையின் தேங்காய் வியாபாரத்திற்கான கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா எமது சபையின் செயலாளரின் தலைமையில் 2024.04.29ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் மருதனார்மடம் பொதுச்சந்தையின் தேங்காய் வியாபாரத்திற்கான கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா எமது சபையின் செயலாளரின் தலைமையில் 2024.04.29ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.