வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது நூலகத்தில் சுன்னாகம் அலுவலக பொறுப்பதிகாரி திருமதி. வி . கெளரி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது .
பிரதம விருந்தினராக ஓய்வு நிலை பிரதம செயலாளர் திரு.வே.பொ பாலசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் வலிகாமம் கல்வி வலையம் திரு .ச. கிருபானந்தன் அவர்களும் மேலும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.இ.கிருஷ்ணகுனார் அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் நூலகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி